ismayil singam.blogspot.com

Wednesday 4 January 2012

தமிழில் எழுதியதை படிக்கும் செயலி



இந்த தொடர்பை பயன்படுத்தி உரைவாசிக்கும் செயலிக்கு செல்லுங்கள்,


அங்கு தமிழில் தட்டச்சு செய்தோ அல்லது ஒரு உரையை நகலெடுத்து ஒட்டிய (copy, paste) பிறகு கீழே உள்ள சமர்பி (submit) என்ற கட்டளையைம் சொடுக்குங்கள், உடனே மற்றொறு சன்னல் திறக்கும் அதில் சொடுக்கு (click here) என்ற இடத்தில் சொடுக்குங்கள், நீங்கள் உள்ளிட்ட உரை ஒலிப்பதிவாக தரவிறக்கம் ஆகும்.

இது ஒரு அருமையான செயலியாகும், இனி உங்கள் விருப்பபடி உரைகளை ஒலிவடிவில் கேட்கலாம், பதிவு செய்து பாதுகக்கலம்,

No comments:

Post a Comment