ismayil singam.blogspot.com

Sunday 8 January 2012

காமசூத்திரம் கற்றுக்கொடுக்கும் கலவி நிலைகள் எத்தனை?…


காமசூத்திரம் கற்றுக்கொடுக்கும் கலவி முறைகள்…


இக்கட்டுரை காமம் பற்றிய கல்வியாகவே காமசூத்திரத்திலிருந்து அப்படியே எடுத்து எழுதியுள்ளேனே தவிர வேறெந்த உள்நோக்கமும் கொண்டதல்ல…! கண்டிப்பாய் இது வயது வந்தவர்களுக்கு மட்டுமே.

கலவி நிலையும் முறையும்

ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதில் கீழ்க்கண்ட செயல்கள் இடம்பெறுகின்றது.
1.ஸ்பரிசம், 2.உராய்வு, 3.உட்புகுத்துதல், 4.அசைவுகள், 5.உச்ச கட்டம்

1.ஸ்பரிசம்
கலவியின் முதல் கட்டத்தில் ஆணின் லிங்கமும், பெண்ணின் யோனியும் ஒன்றையொன்று ஸ்பரிசிக்கின்றன. லிங்கம் யோனியின் மீது செங்குத்தாகப் படிகின்றது. ஆணும் பெண்ணும் சரியான நிலையிலிருந்தால் மட்டுமே இது ஏற்படும்.

2.உராய்வு
இதுதான் கலவியின் இரண்டாவது கட்டம். லிங்கத்தையும் யோனியையும் ஒன்றோடொன்று உராயச் செய்வது. லிங்கத்தைக் கையினால் பிடித்துக்கொண்டு யோனியின் மீது மத்துக் கடைவது போல் உருட்டித் தேய்க்கவேண்டும். இது பெண்ணினுடைய காம இச்சையை அதிகரித்து அவளைக் கலவிக்குத் தயார் செய்கிறது. யோனியின் அல்குலில் ஒரு திரவம் வெளிப்பட்டுக் கசியத் தொடங்குகிறது. யோனிப்பாதை மிருதுவாகவும், வழவழப்பாகவும் மாறி லிங்கத்தை சுலபமாக உள்ளே நுழைக்க எளிதாக்குகிறது.

3.உட்புகுத்துதல்
லிங்கத்தை யோனிக்குள் புகுத்துவது மூன்றாவது நிலை. இதை அவசரப்பட்டு முரட்டுத்தனமாகச் செய்தல் கூடாது. அது பெண்ணுக்கு வலியை உண்டாக்குவதோடு யோனியின் உட்பகுதியும் காயமடையக்கூடும். இதை மெதுவாக மெல்லச் செய்ய வேண்டும். முத்தம் போன்ற காதல் விளையாட்டுகளில் ஈடுபட்டவாறே சிறிது சிறிதாக லிங்கத்தை யோனிக்குள் நுழைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேதனையோ உறுப்புகளுக்கு காயமோ ஏற்படாமல் தடுக்கலாம். பெண் இளம் வயதினளாகவும், அப்போதுதான் முதல் அல்லது இரண்டாவது கலவியில் ஈடுபடுபவளாகவும் இருந்தால், பெண்ணின் யோனிக்குள் வெண்ணை அல்லது வழுவழுப்பான வாசனைத் திரவியங்கள் ஏதேனும் தடவி மிருதுவாக இருக்கும்படி செய்து கொள்ளலாம். தேவையெனில் லிங்கத்தின் மீதும் அதைத் தடவிக் கொள்ளலாம். லிங்கம் முழுவதுமாய் யோனிக்குள் நுழைந்ததும் உட்புகுத்துதல் என்ற நிலை பூர்த்தி அடைகிறது.
லிங்கத்தை உட்புகுத்துதலிலும் பல வகைகளுண்டு.
அ). நேரான முறை
உட்புகுத்துவதற்கு எளிய முறையானது சிறிது சிறிதாக லிங்கத்தை நேராக நுழைத்தலாகும். மெல்ல மெல்ல அழுத்துவதன் மூலம் லிங்கம் முழுவதும் யோனிக்குள் புதைகிறது. இதற்கு நேரான முறை என்று பெயர்.

ஆ). கொட்டும் முறை
பெண்ணினுடைய இடுப்பைத் தாழ்த்திக் கொண்டு கொட்டுவது போல சடாரென்று யோனித் துவாரத்துக்குள் லிங்கத்தை வேகமாக நுழைப்பது இவ்வகையாகும்.

இ). அடிவரை செலுத்துதல்
பெண்ணின் இடுப்பைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு யோனியின் அடித்தளம் வரை லிங்கம் சென்று இடிக்கும்படியாக வேகமாக நுழைப்பது இவ்வகையாகும்.

ஈ). அழுத்தும் முறை
யோனிக்குள் லிங்கத்தை முழுவதும் நுழைத்த பிறகு வெகுநேரம் வரை அழுத்திக் கொண்டேயிருப்பது.

4.அசைவுகள்
கலவியின் நான்காவது நிலை அசைவுகளாகும். அதாவது யோனிக்குள் புகுந்த லிங்கத்தை சற்று வெளியே இழுத்து மீண்டும் அதை யோனிக்குள் அழுத்துவதையே அசைவுகள் என்கிறோம். அசைவுகளிலும் நான்கு வகைகளுண்டு.
அ). ஆடு மாதிரி
லிங்கத்தை யோனிக்குள் நுழைத்த பிறகு அதைச் சற்று வெளியே இழுத்து மீண்டும் பலமாக இடிப்பது போல உள்ளே நுழைப்பது. ஆடு முட்டுவதைப் போன்றது என்பதாலேயே இதற்கு இந்தப் பெயர்.


ஆ). குருவி மாதிரி
லிங்கத்தை யோனிக்குள் நுழைத்த பிறகு அதை வெளியே எடுக்காமல் மெல்ல உள்ளுக்கும் வெளியுலுமாக அசைத்தல். அநேகமாக கலவி முடிந்த பிறகு கையாளப்படுவது இது.

இ). பன்றி மாதிரி
லிங்கத்தை யோனியின் ஒரு பக்கத்தில் மட்டும் உராயும்படி செய்யும் அசைவுக்கு இந்தப் பெயர்.

ஈ). எருது மாதிரி
லிங்கத்தை யோனிக்குள் இருபுறமும் உராயும்படியாக அசைத்தல் இது.

கலவி செய்யும் பெண்ணின் தன்மை, வலிமை ஆகியவற்றை நன்றாக அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற அசைவு முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். பெண்ணின் காம இச்சையின் அளவைப் பொறுத்தே இந்த அசைவு முறைகள் அமையவேண்டும்.

கலவி நிலைகள்

புடைத்த லிங்கத்தை யோனிக்குள் உட்செலுத்தி அசைப்பதற்கு கலவி நிலை என்று பெயர்.
ஆணினுடைய லிங்கம் நீண்டு பருத்து விம்மும் நிலையை அடையும் போதுதான் கலவியில் ஈடுபடவேண்டும். கலவித் தொழில் எளிதாக நடைபெறுவதற்கு உகந்த நிலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். எனவே கலவியின் நிலைகளை நன்றாக அறிந்து கொண்டிருப்பது அவசியமாகும். பெரும்பான்மையான இளைஞர்கள் மிருகங்கள் சேர்வதைப் பார்த்தே கலவியைப் பற்றித் தெரிந்து கொள்கிறார்கள். ஆகவே இவர்கள் மணமானதும் தாங்கள் பார்த்த விதமாகவே கலவியில் ஈடுபடுகிறார்கள். இந்த மாதிரியான முறையில் செய்யப்படும் கலவியில் அதிக இன்பம் காணமுடியாது. அதனால் ஆணும் பெண்ணும் மிக விரைவிலேயே இதில் வெறுப்பு கொண்டு விடுகிறார்கள். இதன் விளைவாக வாழ்க்கையில் மகிழ்ச்சி இன்மையும், சலிப்பும் உண்டாகிறது. கலவியைப் பற்றிய முழு அறிவும் ஆண்களுக்கு மட்டுமல்லாமல் பெண்களுக்கும் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும். அப்போதுதான் இன்பம் துய்க்கவும் வாழ்க்கையில் விருப்பங்கொண்டு அனுபவிக்கவும் முடியும்.

இயல்பான நிலை
கலவிக்கு ஏற்ற சிறந்த நிலை தரையிலோ அல்லது கட்டிலிலோ பெண் மல்லாந்து கீழே படுத்துக்கொள்வதுதான். பெண் தனது புட்டத்தின் கீழ் சற்று உயரமான ஒரு தலையணையை வைத்துக் கொண்டால் மேலும் நன்றாகயிருக்கும்.
சாதாரணமாக ‘’சமப்பிடிப்புள்ள புணர்ச்சி’’யின் போது லிங்கம் யோனி ஆகிய இரண்டின் அளவும் பொருத்தமாக இருக்கும். அப்போது பெண் தனது தொடைகளை அதிக விரிவாக இல்லாமலும் நெருக்கமாக இல்லாமலும் லேசாக அகற்றி வைத்துக் கொண்டு ஆணை அதற்கிடையே இருக்கச் செய்ய வேண்டும். பெரும்பாலானவர்களுக்கு கலவியில் முழு இன்பம் பெற இதுவே மிகச்சிறந்த நிலையாகும். ஏதாவது முக்கிய காரணங்களுக்காக வேறு நிலையைக் கையாளவேண்டிய அவசியம் இருந்தாலொழிய இந்த முறையைக் கைவிடவேண்டியதில்லை.
‘’கெட்டிப்பிடிப்பு புணர்ச்சி’’யின் போது பெண் தனது தொடைகளை நன்றாக அகல விரித்துக்கொண்டு லிங்கம் உள்ளே நுழைய உதவலாம்.
’’தளர்ந்தபிடிப்பு புணர்ச்சி’’யின் போது பெண் தனது தொடைகளை நன்றாக நெருக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
குறுகிய யோனியுடைய பெண், அதாவது யோனி சிறியதாகயிருந்தால், மல்லாந்து படுத்துக்கொண்டு யோனியை எவ்வளவு அதிகமாக விரிவாக வைத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவுக்கு தொடைகளை முடிந்த அளவு விரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

குறுகிய யோனியுடைய மான் வகைப் பெண்கள் கையாளுவதற்கு ஏற்ற கலவி நிலைகள் ;-

மலர்ந்த நிலை – மல்லாந்து படுத்திருக்கும் பெண் தன் இடுப்பை உயர்த்திக் கொண்டு தொடைகளை நன்றாக அகல விரித்துக் கொள்ளும்போது யோனியும் விரிந்து அதன் வாய் அகலமாகிறது. இதற்கு முழுவதும் திறந்த அல்லது மலர்ந்த நிலை என்று பெயர்.
கொட்டாவி நிலை – தொடைகளை உயர்த்திக் கொண்டு பின்பு அகல விரித்துக் கொள்வது. இதற்கு கொட்டாவி நிலை என்று பெயர் உண்டானதற்கு காரணம், அப்போது யோனி விரிந்து அதன் வாய் கொட்டாவி விடும்போது தோன்றும் வாயைப் போல இருப்பதே ஆகும்.
இந்திராணிகம் – முழங்கால்கள் உடலின் பக்கவாட்டைத் தொடும்படியாக தொடைகளை அகலமாக விரித்துக் கொள்ளும் நிலை இது. இந்திராணியினால் கூறப்பட்ட நிலை ஆதலின் இதற்கு இந்தப் பெயர்.

கெட்டிப்பிடிப்பு புணர்ச்சியின் போது, பெண் மல்லாந்து கீழே படுத்திருப்பது அவ்வளவு பொருத்தமாக இருக்காது. லிங்கத்தால் யோனிக்கு காயம் ஏற்படலாம் அல்லது வலி உண்டாகலாம். இதற்கு கீழ்க்கண்ட நிலைகளைக் கையாளுவது நன்றாக இருக்கும்.

பக்க நிலை – ஆணும் பெண்ணும் நெருங்கி அருகருகில் படுத்துக் கொண்டு சேரலாம். ஆண் வலது புறமும் பெண் இடது புறமும் படுக்க வேண்டும். பெண்ணின் இடது கால் ஆணின் வலது காலின் மேல் இருக்க வேண்டும். கெட்டிப்பிடிப்பு புணர்ச்சிக்கு இது ஏற்றதாகும்.

தலை கீழ்நிலை – ஆண் கீழேயும் பெண் அவன் மேலேயும் படுத்துக் கொள்வது. ஆண் பலஹீனமாக இருந்தாலும் இந்நிலை ஏற்றதாகும்.
மேலே சொன்ன இரண்டு நிலைகளிலும் பெண் தனது யோனிக்கு ஆணின் லிங்கத்தினால் காயமும் வலியும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

புணர்ச்சிக்கு ஏற்ற நிலை
ஆண் லிங்கத்தை விட யோனி பெரிதாக இருக்கும் பட்சத்தில் ‘’தளர்ந்த பிடிப்புப் புணர்ச்சி’’யாக அமைகிறது. பெண்ணின் யோனி அகன்றதாக இருந்தால் புணர்ச்சியின் போது அவள் தனது தொடைகளை நன்கு நெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் கூடுமானவரை யோனியினை சுருக்கிக் கொள்ளலாம். தளர்ந்த பிடிப்புப் புணர்ச்சிக்கு கீழ்க்கண்ட நிலைகள் ஏற்றதாக இருக்கும்.

மூடிய நிலை – ஆணும் பெண்ணும் கால்களை விரைப்பாக நீட்டிக் கொண்டு, தொடைகளை நெருக்கிக் கொள்வதன் மூலம் லிங்கத்தின் பருமனுக்கு யோனியைச் சுருக்கிக் கொள்வதற்கு மூடிய நிலை என்று பெயர். இதற்கு தொடைகளை விலகி இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கவ்விய நிலை – பெண் தன் கால்களை ஒன்றின் மீது ஒன்று போட்டு கவ்விக் கொள்வது போல் நெருக்கிக் கொள்வதால் யோனி மிகவும் சுருங்கிக் கொள்கிறது. இது தளர்ச்சியைக் குறைக்க உதவும்.
அழுத்தும் நிலை – கலவித் தொழில் தொடங்காயதும் பெண் தன் தொடைகளை நெருக்கிக் கொண்டு அவற்றை அழுத்துவதற்குப் பெயர் அழுத்தும் நிலை என்பதாகும். இப்படிப் பெண் செய்வதன் காரணமாக ஆணினுடைய லிங்கமானது உள்ளே நுழைந்ததும் பிதுக்கப்பட்டு வெளியே வந்து விடவும் கூடும். அப்படியே வெளியே வந்து விடாமல் நன்றாக லிங்கத்தை யோனிக்குள் நுழைத்து அழுத்தவேண்டும்.
குதிரைப் பிடிப்பு நிலை – பெண் தன் யோனியை முடிந்த அளவு சுருக்கிக் கொண்டு லிங்கத்தை வெளியே வந்து விடாமல் தன் கையினால் அழுத்திப் பிடித்துக் கொள்வது இது. இதனால் யோனியினால் லிங்கம் இறுக்கமாகக் கவ்விக் கொள்ளப்படுகிறது. இன்பம் அதிகரிக்கிறது. இதைக் கையாள சற்று அனுபவம் தேவைப்பட்டாலும் பழக்கத்தின் மூலமாக இதை எளிதாகக் கற்றுக் கொண்டு விடலாம்.
வளைந்த நிலை – தொடைகளை நெருக்கிக் கொண்டு கீழே படுத்துள்ள பெண், அப்படியே தன் இரு கால்களையும் செங்குத்தாக மேலே தூக்குவதற்கு வளைந்த நிலை என்று பெயர்.
தோள் மீது கால் நிலை – பெண் தனது இரு கால்களையும் உயர்த்தி ஆணினுடைய தோள் மீது வைத்துக் கொள்வது இது
உச்ச அழுத்த நிலை – பெண் தன் தொடைகளை மடித்துக் கொண்டு அவை தன் வயிற்றில் படியும்படியாக வைத்துக் கொண்டு பாதத்தை ஆணினுடைய மார்பின் மீது படியும்படியாக வைப்பது இது.
பிளந்த மூங்கில் நிலை – பெண் ஒரு காலை நீட்டிக் கொண்டு மற்றொரு காலை ஆணின் தோள் மீது வைத்துக் கொள்கிறாள். கலவியின் போது தன் கால்களை மாற்றி மாற்றி இதைச் செய்வதற்குப் பெயர் பிளந்த மூங்கில் நிலை என்பதாகும். ஒரு சமயம் வலது கால் தோள் மீது இருக்கும். இடது கால் நீட்டி வைக்கப் பட்டிருக்கும். சிறிது நேரத்திற்குப் பின் இடது கால் தோள் மீது இருக்கும். வலது கால் நீட்டி வைக்கப் பட்டிருக்கும். இப்படி மாற்றி மாற்றிச் செய்வதால் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம அளவு உராய்தல் ஏற்படுகிறது.
அதிக நுழைவு நிலை – பெண் ஒரு காலை நேராக நீட்டிக் கொண்டு மற்றொரு கால் பாதம் தன் கையைத் தொடும்படியாக வைத்துக் கொள்ளும் நிலை.
அழுத்தமான நிலை – பெண் தன் இரு தொடைகளையும் உயர்த்திக் கொண்டு அவற்றை ஒன்றின் மீது மற்றொன்றைப் போட்டுக் கொள்வது.
பத்மாசன நிலை – கீழே படுத்திருக்கும் பெண் தன் தொடைகளை மேலே உயர்த்தி, முழங்கால்களை மடித்துக் கொண்டு ஒரு காலை மற்றொரு கால்மீது பக்க வாட்டில் வைத்துக் கொள்வது.
விருப்பமற்ற நிலை – குப்புறப்படுத்துக் கொண்டிருக்கும் பெண்ணின் முதுகின் மீது ஆண் படுத்துக் கொண்டு, பின் புறமாக யோனிக்குள் லிங்கத்தை நுழைத்தல் விருப்பமற்ற நிலையாகும்.
கலவி நிலைகளுக்கு ஆண் பெண் ஆகிய இருவரும் ஒத்துழைக்க வேண்டும். இவைதான் சாதாரணமாகக் கையாளப்படும் நிலைகளாகும்.

அசாதாரண நிலைகள்
பெண் கீழே படுத்துக் கொண்டு ஆண் அவள் மீது படுத்துக் கொள்வதுதான் இயல்பான நிலையாகும். சில சமயம் இது முடியாமலும் போகலாம். ஆண் கொழுத்த சரீரமுள்ளவனாக இருந்து அந்த கனத்தைப் பெண் தாங்க முடியாமல் இருக்கலாம். அல்லது பெண்ணின் உடல் பலவீனமானதாக இருக்கலாம். அப்பொழுது பக்கவாட்டு நிலையோ அல்லது ஆணின் மேல் பெண் படுத்துக் கொண்டு புணரும் நிலையோ ஏற்றதாகும். அவரவர்களுக்கு சௌகரியமாய் இருப்பவற்றைக் கையாளலாம்.
பிராணிகள் சேருவதைப் போன்ற நிலையைச் சிலர் கையாளுகிறார்கள். ஆண் வயிறு பெருத்து கொழுத்து சரீரமுடையவனாக இருக்கும்பொழுது வேறு நிலைகளில் அவனால் கலவியில் ஈடுபட முடியாமல் போகலாம். அப்போது இந்த நிலை ஒருவேளை உதவலாம். இதற்கு தேனுகம் என்று பெயர். பெண் தன் கைகளைத் தரையில் ஊன்றிக் கொண்டு குனிந்து நாலு கால் பிராணியைப் போல நின்று கொள்கிறாள். பின்புறமிருந்து ஆண் அவள் மீது கவிழ்ந்து கொண்டு யோனிக்குள் லிங்கத்தை நுழைத்துப் புணர்கிறான். இதுதான் பசு நிலை அல்லது தேனுகம் என்பது.
இன்னொரு வகை இருவரும் நின்று கொண்டு சேருவது. பெண்ணை தூண் அல்லது சுவற்றின் மீது சாய்த்து நிறுத்திக் கொண்டு ஆண் புணர்வது இது. இந்த நிலையினை நான்கு வகையாகப் பிரிக்கலாம்…
முன் நீட்டிய நிலை – நின்று கொண்டிருக்கும் பெண்ணின் ஒரு காலை மட்டும் ஆண் தன் கையினால் தூக்கிப் பிடித்துக் கொண்டு புணர்வது இது.
மாடி நிலை – நின்று கொண்டிருக்கும் பெண்ணின் இரு முழங்கால்களையும் ஆண் பற்றிக்கொண்டு புணர்வது இது.
முழங்கால்-முழங்கை நிலை – பெண்ணின் மடிந்த முழங்கால்களைத் தன் முழங்கைகளில் தாங்கிக் கொண்டு புணர்வது இது.
தொங்கு நிலை – ஆண் சுவரில் சாய்ந்து நிற்கிறான். கோர்க்கப்பட்ட அவனது கைத்தலங்களில் பெண் உட்கார்ந்து கொண்டு தன் கால்களை அவன் இடுப்பைச் சுற்றி கட்டிக் கொள்கிறாள். அவளுடைய கைகள் அவன் கழுத்தைக் கட்டிக் கொள்கிறது. சுவற்றின் மீது தன் காலை அழுத்துவதன் மூலம் பெண் தனது இடுப்பை ஆட்டி புணர்ச்சி செய்கிறாள். இதற்குப் பெயர் தொங்கு நிலை என்பதாகும்.

நின்று கொண்டு புணர்ச்சி செய்வது ஏற்றதல்ல என்கிறது காமசூத்திரம். அதற்கான இரண்டு காரணங்களையும் தருகிறது.
1. முதலாவதாக அது மிகவும் சிரமத்தையும் களைப்பையும் அளிப்பது.
2. இரண்டாவதாக இந்நிலையைக் கையாளும் ஆணின் இரத்தம் பாதிக்கப்படுகிறது. பாரிசவாதம் போன்ற வியாதிகள் அவனைத் தாக்கக் கூடும்.

ஆண் செய்கையைப் பெண் செய்வது

ஆண் கீழேயும் பெண் மேலேயும் படுத்துக் கொண்டு கலவித் தொழில் செய்வதற்கு ‘’தலை கீழ் நிலை’’ என்று பெயர். சில சந்தர்ப்பங்களில் இது மிக அவசியமாகலாம்.
ஆண் பெண்ணின் மீது படுத்துக் கலவித் தொழில் செய்யும்போது அவன் களைப்படைந்து போய் விடுவதையும் அதே நேரத்தில் தனது இச்சை அப்பொழுதும் தீராமல் இருப்பதையும் அறிந்து கொண்ட பெண் ஆணின் அனுமதியுடன் அவன் மேல் தான் படுத்துக் கொண்டு கலவியைத் தொடர்ந்து நடத்தலாம். அல்லது ஆண் இந்த நிலையை விரும்புகிறவனாக இருந்தாலும் அதைக் கையாளலாம். ஆண் செய்ய வேண்டிய கலவியைப் பெண் இரண்டு விதங்களாகச் செய்யமுடியும்.
முதல் வழி – தன் மேல் படுத்துப் புணரும் ஆணை யோனியிலிருந்து லிங்கம் வெளிவந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டு புரட்டித் தள்ளி தான் அவன் மேல் படுத்துக் கொண்டு கலவித் தொழிலை தொடர்ந்து நடத்துவது. இப்படிச் செய்தால் இன்பம் தடைபடாமல் இருக்கும். யோனியிலிருந்து லிங்கம் வெளிப்பட்டுவிட்டால் இன்பம் தடைப்படும். எனவே இதில் கவனமாகயிருப்பது அவசியம்.
இரண்டாவது வழி – மேலே படுத்துப் புணரும் ஆண் லிங்கத்தை வெளியே எடுத்து விட்டு தான் கீழே படுத்துக் கொண்டு பெண்ணை புணரச் செய்வது. இப்படிச் செய்வதால் இன்பம் சிறிது தடைப்படவே செய்யும். இதற்கு முதல் வகையேச் சிறந்தது.

தலைகீழ் நிலையில் கலவி செய்யும் பொழுது பெண் ஆணினுடைய மார்பைத் தனது முலைகளால் அழுத்துகிறாள். உடலை அசைத்து அவள் கலவித் தொழில் புரிவதால் கூந்தலில் செருகிய மலர்கள் நிலையிழந்து தொங்கி ஆடுகிறது. தன் மீது ஆண் படுத்துக் கொண்டு கலவி புரிந்தபோது செய்ததையெல்லாம் அவளும் இப்பொழுது செய்கிறாள். ‘’ என் மீது தங்கள் உடலின் பாரத்தைச் சுமத்தி களைப்படையச் செய்தீர்கள் அல்லவா? இப்போது பதிலுக்கு நானும் செய்கிறேன்’’ என்று சொல்லி அவள் சிரிக்கிறாள். கண்டிப்பது போல் லேசாகக் கன்னத்தில் தட்டுகிறாள். கலவி பூர்த்தி அடையும்வரை இப்படிப் பல விளையாட்டுகளில் ஈடுபடுகிறாள்.

ஆண் கீழும் பெண் மேலேயும் ஏறிச்செய்யும் ‘’ தலை கீழ் நிலைப்புணர்ச்சி’’யில் மூன்று நிலைகள் உண்டு.
1.சாமண நிலை – யோனிக்குள் லிங்கம் நுழைந்ததும் பெண் தன் யோனியைச் சுருக்கிக் கொண்டு அப்படியே லிங்கத்தை உள்ளடக்கிக் கொண்டு வெகுநேரம் இருப்பது இது. யோனியானது லிங்கத்தைக் கிடுக்கி அல்லது சாமணம் போல் கவ்விக் கொண்டு இருக்கும்.
2.பம்பர நிலை – யோனிக்குள் லிங்கத்தை நுழைத்துக் கொண்டதும் பெண் சக்கரம் போல சுழன்று வரும் நிலை இது. பெண் சுழன்று வருவதற்கு ஏதுவாக ஆண் தனது புட்டத்தை உயர்த்திக் கொள்ளவேண்டும்.
3.ஊஞ்சல் நிலை – பெண் யோனிக்குள் நுழைத்த லிங்கத்துடன் சக்கரம் போல் சுழன்று வரும் போது, ஆண் தன் புட்டத்தை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் ஆட்டவேண்டும். இதுவே ஊஞ்சல் நிலையாகும். இப்படிச் செய்யும் போது இருவருமே விரைவில் களைத்துப் போய்விடுவார்கள். அப்போது பெண் தன் நெற்றியை ஆணின் நெற்றியின் மீது படிய வைத்துக் கொண்டு சற்று ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். யோனியிலிருந்து லிங்கத்தை வெளியில் எடுத்து விடக்கூடாது. அதிகமாகக் களைப்படைந்து போயிருந்தால் ஆண் பெண்ணை மெல்லப் புரட்டித்தள்ளி, தான் அவள் மீது படுத்துக் கொண்டு கலவித் தொழிலை தொடர்ந்து செய்யலாம்.

பெண் மேலே படுத்துக் கொண்டு கலவித் தொழிலைச் செய்வதால் ஒரு சாதகம் உண்டு. அதாவது இயல்பான நிலையில் பெண் கீழும் ஆண் மேலேயும் இருந்து கலவி செய்யும்போது பெண் தனது காம இச்சையைப் புலப்படுத்தாமல் அடக்கிக் கொண்டிருப்பாள். கலவித் தொழில் செய்யும் ஆண் தன் துணை திருப்தியடைந்தாளா இல்லையா என்பதை அவள் புலப்படுத்தினாலன்றி தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவள் மேலே ஏறி கலவி செய்யும்போது தன்னையும் அறியாமலேயே காம உணர்வை வெளிப்படுத்துவாள். கிளர்ந்தெழுந்த தன்னுடைய இச்சை அடங்கும்வரை கலவி செய்வாள். மேலும் அப்போது அவள் நடந்து கொள்ளும் முறையையும் ஈடுபடும் காதல் விளையாட்டுகளையும் வைத்து அவள் எதை விரும்புகிறாள் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. அவளுக்கு விருப்பமானதை ஆணும் செய்தால் இன்பம் மேலும் அதிகரிக்கக்கூடும். இருவரும் கலவியில் திருப்தியடைவதற்கு இது உதவியாக இருக்கும். ஏதாவது கேட்டால் அவள் வாயால் சொல்ல வெட்கப்படுவாள். ஆனால் அவள் நடந்து கொள்ளுதல் மூலம் யூகமாய்த் தெரிந்து கொள்ள இது வழி செய்கிறது.

கீழ்க்கண்ட பெண்கள் ஆண் மீது படுத்து கலவி செய்வது கூடாது.

1. மாதவிடாய் காலத்தில் இருப்பவள்
2. குறுகிய யோனி உடையவள்
3. சமீபத்தில் பிரசவித்த பெண்
4. கொழுத்து சரீரம் உடையவள்

முதல் இரண்டு விதப் பெண்கள் இந்த விதமாகப் புணர்ந்தால் ஆணுக்கு கெடுதி உண்டாகும். அடுத்த இரண்டு விதப் பெண்கள் இந்த விதமாகப் புணர்ந்தால் பெண்ணுக்கு கெடுதி உண்டாகும்.

இதுவரை காமசூத்திரத்தில் நீங்கள் கற்றுக் கொண்ட கலவி நிலைகளை நெஞ்சில் நிறுத்தி உங்கள் இல்வாழ்வில் உங்கள் இன்பத்தோடு உங்கள் துணையையும் இன்புறச் செய்து மகிழ்ச்சியான வாழ்வை வாழத்தொடங்குங்கள். வாழ்த்துக்கள்…!!!

3 comments:

  1. massage ashok 9871613965

    ReplyDelete
  2. நீர்முள்ளி 200 கிராம் ஓரிதழ்தாமரை 200 கிராம் ஜாதிக்காய் 100 கிராம் நெருஞ்சி 100 கிராம் முறையாக 60 நாட்கள் சாப்பிட அனுக்கள் குறைபாடு ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

    ReplyDelete