ismayil singam.blogspot.com

Friday, January 27, 2012

இந்தியர்களாகிய நாம் செக்ஸ் பற்றி

நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இந்தியர்களாகிய நாம் செக்ஸ் பற்றி தான் நிறைய நேரம் யோசிக்கின்றோம். 
சமீபத்தில் இந்திய டுடே மற்றும் அவுட்லுக் பத்திரிகைகள் சமீபத்தில் பாலியல் உறவு பற்றி ஒரு சர்வே எடுத்தது. அந்த சர்வேயின் முடிவுகள் அதிர்ச்சி தரக்கூடியாத உள்ளது.
அவுட்லுக் 2011-ல் 30 மற்றும் 45 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் மேற்கொண்டது. அதே சமயம் இந்திய டுடே 18 மற்றும் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் மேற்கொண்டது.

அவுட்லுக்கின் சர்வே முடிவில் 45 வயதுக்குட்பட்டவர்களில் 94 சதவிகிதம் பேர் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை மிகவும் திருப்தியாக உள்ளதாக கூறியுள்ளது.

அதற்கு மாறாக இந்திய டுடே 33 சதவிகித மனைவிகள் திருமணமாகிய சில வருடங்களிலே போர் அடிப்பதாக தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.

அவுட்லுக் சர்வே: 40.3 சதவிகித இந்தியர்கள் தங்களுடைய தற்போதைய செக்ஸ் வாழ்க்கை மிகவும் திருப்தியாகவும் 53.6 சதவிகிதம் பேர் திருப்தியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்திய டுடே சர்வே: மாறாக 48 சதவிகித கணவன்மார்கள் தாங்கள் திருப்தியாக உடலுறவு கொண்டது தனது மனைவியிடம் இல்லை என்றும், 49 சதவிகித மனைவிமார்கள் பொய்யான தலைவலி போன்ற காரணத்தை கூறி உடலுறவை விரும்புவதில்லையாம்.

இந்திய டுடே சர்வே: 66 சதவிகித கணவன்மார்கள் நீலப்படங்களை பார்ப்பதாகவும், அதில் 23 சதவிகிதம் பேர் கள்ளதொடர்பு வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்

மேலும் 28 சதவிகித கணவன்மார்கள் ஒரு இரவு மட்டும் கள்ளதொடர்புக்கு தயாராக உள்ளதாகவும், 16 சதவிகிதம் பேர் மனைவியை பரிமாறிக்கொள்ளவும் (swaping) தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அவுட்லுக் சர்வே: 33.4 சதவிகித ஜோடிகள் மாதத்திற்கு 11-லிருந்து 20 முறை உடலுவு வைத்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். 32.1 சதவிகித ஜோடிகள் வாரமிருமுறையும் (சண்டேனா ரெண்டா??), 31.3 சதவிகித ஜோடிகள் வரம் ஒருமுறையும் உகந்ததாக தெரிவித்துள்ளனர்.

நடுத்தர வயதில் உள்ளவர்கள் தங்களின் இளமை காலத்தை விட இப்பொழுது நன்றாக என்ஜாய் பன்னுவதாகவும், 46 சதவிகிதம் பேர் அதே மாதிரி இருப்பதாகவும், 44 சதவிகிதம் பேர் முன்னை விட இப்பொழுது சுவாரசியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் 70.8 சதவிகித ஜோடிகள் புதிது புதிதாக பரிசோதித்துக்கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இரண்டு சர்வேயிலும் சிறிய நகரத்தில் உள்ளவர்கள் உடலுறவில் திருப்தி அடைந்ததாக கூறியுள்ளது.

அவுட்லுக் சர்வே: 23 சதவிகிதம் பேர் தங்களை விட வயது குறைந்தவர்களிடம் உடலுறவு கொள்வதாக கற்பனை செய்துள்ளதாகவும், 12.4 சதவிகிதம் பேர் பிரபலங்களிடம் உடலுறவு கொள்வதாக கற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் (வித்யா பாலன், சல்மான் கான் முன்னிலையில் உள்ளார்களாம்)

இந்திய டுடே சர்வே: சினிமா துறையில் உள்ளவர்கள் தான் மிகவும் கற்பனையில் வருபவர்களாம். 48 சதவிகித ஆண்கள் நடிகைகளை கற்பனை செய்வார்களாம்.

மேலும் 35.1 சதவிகிதம் பேர் ஆன்லைன் ஊடகங்களின் மூலம் அறிமுகமான நபரை சந்தித்துள்ளதாகவும் இதில் 58.3 சதவிகித சந்திப்பு படுக்கையறையில் முடிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

திருமணமாகாத கன்னி பெண்களில் 77 சதவிகிதம் பேர் கருத்தடை மாத்திரை உபயோகித்ததாகவும், திருமணமான பெண்களில் 26 சதவிகிதம் பேர் கருத்தடை மாத்திரை உபயோகித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

14 சதவிகித பெண்கள் கருகலைப்பு செய்துள்ளதாகவும் இதில் 39 சதவிகித பெண்கள் திருமணம் ஆகாதவர்கள்.

10 சதவிகித ஆண்களும் 5 சதவிகித பெண்களும் தங்களின் நெருக்கமான (கணவனோ, மனைவியோ அல்லாத) சொந்தங்களிடம் தகாத உறவு வைத்துள்ளர்கள்.

இதில் 26 சதவிகிதம் பேர் மாமா, சித்தப்பா, அத்தை, சித்தி, பெற்றோர், மாமனார், மாமியார் மற்றும் சகோதர, சகோதரிகளிடம் உடலுறவு வைத்துள்ளர்கள்.

இந்திய டுடே சர்வே: 26 சதவிகிதம் பேர் திருமணத்திற்கு முன்பே செக்ஸ்ஸில் அனுபவம் பெற வேண்டும் என்றும் 17 சதவிகிதம் பேர் கன்னித்தன்மையை பற்றி கவலை படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

37 சதவிகித ஆண்களும், 12 சதவிகித பெண்களும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உடலுறவு கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.



திருமணம் நிச்சயிகப்பட்ட ஜோடிகளில் 25 சதவிகித ஜோடி திருமனத்திற்கு முன்னரே(இரு குடும்பத்திற்கும் தெரியாமல்) உடலுறவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்திய டுடே சர்வே: 37 சதவிகித ஆண்களும், 34 சதவிகித பெண்களும் செக்ஸ் சம்பந்தப்பட்ட போட்டோ/வீடியோ பார்ப்பதாகவும், இதில் 49 சதவிகித பெண்கள் தங்கள் துணையுடன் மட்டும் தான் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் 44 சதவிகித டெல்லிவாலாக்கள் டீன்ஏஜ் பருவத்திலேயே முதல் முறையாக உடலுறவு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது போலி மருத்துவர்கள் பணத்திற்காக லேகியம் மாத்திரைகள் ஆறு மாதம் ஒரு வருடம் வரை கொடுக்கிறார்கள் பலன் இல்லை. (ஆனால் இதை நீங்களே தயார் செய்யலாம்) எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality

    ReplyDelete